சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மலேசிய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா மட்டும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை என்று தெரிவித்துள்ளது. விசா இல்லாமல் 30 நாட்கள் மலேசியாவில் தங்கி இருக்கலாம் என அறிவித்த மலேசிய பிரதமர் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்த வழக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலேசியா செல்வதற்கு விசா தேவை இல்லை…. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read moreகோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் ஓராண்டாக, ஆயிரத்து 24 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் குழாய் தொற்று,…
Read more