அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி தற்போது நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்த அமைச்சர் சேகர்பாபு, கொரடா கோவி செழியன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வருகின்ற ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காண… அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு…!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more