உயர் பதவியில் இருப்பதால் மரியாதை தானாக வராது, நாம்தான் அதை சம்பாதிக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களை ட்ரெஸ்ஸிங் ரூமில் நாம் மதிக்கவில்லை என்றால், அவர்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். நாம் வார்த்தைகளால் சொன்னால் போதாது, அதனை செயலில் காட்ட வேண்டும். நாம் நடந்து கொள்ளும் விதம்தான் மரியாதையைப் பெற்றுத் தருமே தவிர நமது பதவி இல்ல என்று தோனி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
மரியாதை தானாக வராது, நாம் தான் சம்பாதிக்க வேண்டும்… தோனி நெகிழ்ச்சியான பேச்சு…!!
Related Posts
எம்.எஸ் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா…? சிஎஸ்கே துணை பயிற்சியாளர் விளக்கம்….!!!
சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா அல்லது நடப்பு சீசனோடு ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் எம்.எஸ் தோனி ஓய்வு பெறுவாரா இல்லையா என்பது குறித்து அவர்தான்…
Read moreகை குலுக்காமல் சென்ற தோனி… தேடி தேடி சென்ற விராட் கோலி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னையை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி வீரர்களுக்கு சென்னை வீரர்கள் அனைவரும் கை கொடுத்த நிலையில் எம்.எஸ். தோனி மட்டும் கை கொடுக்காமல் டிரெஸ்ஸிங் ரூம்…
Read more