மது குடிக்க வருபவர்களை திருத்தினால் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர். ‘புதிதாக மது குடிக்க வருபவர்களை கண்டறிந்து, கடைக்காரர்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர்களை மாற்றினால் கடைக்காரர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்’ என்றார். இதுவரை 500 மதுக்கடைகளை மூடியுள்ளோம். மேலும், படிப்படியாக கடைகள் மூடப்படும் என்றார்
மது குடிக்க வருபவர்களை திருத்தினால் பரிசு…. அமைச்சர் முத்துசாமி சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
இனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read moreஅதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more