தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்களில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் 13ஆம் தேதி வியாழக்கிழமை அதாவது இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மக்களே ஊர்க்கு போக ரெடியா?…. தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…..!!!!
Related Posts
தமிழக அரசின் புதிய வாட்ஸ் அப் சேனல்…. இனி இருந்த இடத்தில் எல்லாமே அறியலாம்….!!!
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய whatsapp சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. . “TNDIPR, Govt. of Tamil Nadu” எ என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்ள…
Read moreபுதிய ரேஷன் அட்டைதாரர்கள் ரூ.1000-க்கு விண்ணப்பிக்கலாம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இனி புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள்…
Read more