வைகை அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் ஐந்து மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதை தொடர்ந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களே உஷார்….. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!
Related Posts
இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3…
Read moreஇன்று தொடங்குகிறது மலர் கண்காட்சி… மே 19 வரை பூத்துக் குலுங்க போகும் உதகை…!!!
நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் இன்று மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே பத்தாம்…
Read more