தமிழகத்தில் வெப்ப அலையை (heat wave) எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சென்னை, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்றும் வெப்ப அலையின்போது குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெயில் காரணமாக தண்ணீர் பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மக்களே உஷார்..! வெப்ப அலை தொடங்கியாச்சு….. எச்சரிக்கை..!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more