சென்னையில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் அவை அகற்றப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அழைக்க இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1913, 044-2561 9204/ 06/07 மற்றும் 9445477205 என்ற whatsapp எண்ணிலும் பொதுமக்கள் உதவி கேட்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மக்களே…. உதவி தேவைப்பட்டால் அழையுங்கள்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more