சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவரை பார்த்தாலே குடும்பம் முழுவதும் அது பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தவும். சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் செப்டம்பர் 16 முதல் 25ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
மக்களே இனி யார் கண்ணையும் பார்க்காதீங்க… தமிழக அரசு எச்சரிக்கை…!!!
Related Posts
அண்ணாமலைக்கு அடுத்த ஸ்கெட்ச்.. பாஜகவில் பரபரப்பு….!!!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சி அமைக்கின்றது. நாளை மறுநாள் ஜூன் ஒன்பதாம் தேதி மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்க இருக்கின்ற நிலையில் இன்று NDA கூட்டணி டெல்லியில்…
Read moreஅதிமுக சிஎஸ்கே; பிஜேபி ஆர்சிபி…. என்னைக்குமே அது நடக்காது…. ஜெயக்குமார் காட்டம்….!!!
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியும் மொத்தமாக தட்டி தூக்கி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.…
Read more