கோடை காலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை தலைதூக்க தொடங்கி விட்டது. இதனால் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கட்டட உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தண்ணீரை வழக்கமாக பயன்படுத்துவதை விட 20% குறைவாக பயன்படுத்த கேட்டுக் கொண்டுள்ளனர். இதை மீறுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்களே…. இனி தண்ணீரை வீணடித்தால் ரூ.5000 அபராதம் …. அரசு எச்சரிக்கை…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more