கோடை காலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை தலைதூக்க தொடங்கி விட்டது. இதனால் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கட்டட உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தண்ணீரை வழக்கமாக பயன்படுத்துவதை விட 20% குறைவாக பயன்படுத்த கேட்டுக் கொண்டுள்ளனர். இதை மீறுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மக்களே…. இனி தண்ணீரை வீணடித்தால் ரூ.5000 அபராதம் …. அரசு எச்சரிக்கை…!!!
Related Posts
ரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read moreஉங்கள் முதலீட்டில் 7.50 சதவிகிதம் வரை வட்டி பெறுங்கள்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!
மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு பெண்களுக்காக மஹிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் தங்கள் முதல் வீட்டிற்கு 7.50 சதவீதம் கூட்டு வட்டியை பெற முடியும். இதன்…
Read more