சுதந்திர தினத்தன்று அனைவரது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இந்த வருடம் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதனால் இந்தியா முழுவதும் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்கள் மூலமாக தேசிய கொடிகள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று 25 ரூபாய் கொடுத்து தேசியக்கொடிகளை வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களே அனைவரும் ரூ.25 கொடுத்து வாங்கணும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more