நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அவரைப் போலவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!
Related Posts
“ரூ.50-க்கு பதில் ரூ.39 தான்”… ரூ.1500-ல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்த சொல்லியும் கண்டுக்கல.. பெயரை மாற்றி என்ன பயன் முதல்வரே..? லிஸ்ட் போட்ட அண்ணாமலை…!!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என்று கூறினார். இதனை தற்போது அண்ணாமலை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள்,…
Read moreஅஜித் குமார் மரணத்தில் திடீர் திருப்பம்.. “மீண்டும் கல்லூரிக்கு வேலைக்கு சென்ற பேராசிரியை நிகிதா”… பெரும் அதிர்ச்சி..!!!!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…
Read more