ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!
Related Posts
ஒழுங்கா படின்னு சொன்னது ஒரு குத்தமா…? “காலேஜுக்கு போக சொல்லி அட்வைஸ் செய்த தந்தை”… ஆத்திரத்தில் கல்லை எடுத்து தலையில் ஒரே போடு… மகன் வெறிச்செயல்…!!!!
படித்தால் வாழ்க்கையில் முன்னேறி சாதிக்கலாம். எனவே ஒழுங்கா காலேஜுக்கு சென்று நன்றாக படி என அட்வைஸ் செய்த ஒரு தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டி…
Read more“எலி சாப்பிட்ட பழம்தான் உங்க ஜூஸ்!” – கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு..!! கடை உரிமையாளரின் பதிலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!!
சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜூஸ் கடையில் எலி பழங்களை ருசித்து சாப்பிடும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி இந்தக் காணொளியால் எழுந்துள்ளது.…
Read more