மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல பெண்களுக்கு வரவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அதற்கு திமுக எம்.பி. கனிமொழி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “பெண்கள் பயன்பெறும் விதமாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. சில பெண்களுக்கு அது கிடைக்கவில்லை. தேர்தல் முடிந்தபின் சிறப்பு முகாம்கள் அமைத்து அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும்” என்று கூறினார். இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. பெண்களுக்கு நல்ல செய்தி…!!
Related Posts
ரெமல் புயலைத் தொடர்ந்து “அஸ்னா” புயலா…? தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா…? வெளியான தகவல்…!!!
மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெமல் தீவிரப் புயலாக வலுப்பெற்று மே 26ஆம்…
Read moreஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : நாளை மாலை 6 மணிக்குள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நாளை மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுவரை 71,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.…
Read more