தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த 1.7 கோடி பெண்களை இந்த திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தேர்தல் முடிந்த பின்னர் இந்த திட்டம் அனைத்து பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதி அளித்தார். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
மகளிர் உரிமைத்தொகை…. இல்லத்தரசிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read moreபேரிடர் மேலாண்மை துறை முக்கிய அறிவிப்பு.. மக்களே கவனம்…. யாரும் போகாதீங்க…!!!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read more