போலிச்செய்திகளால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என உலக பொருளாதார மன்றம் எச்சரித்துள்ளது. World Economic Forum கல்வி, வணிகம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,490 நிபுணர்களிடம் ஆய்வு நடத்தி, 2024ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்திக்க உள்ள 34 ஆபத்துகளை பட்டியலிட்டது. அதில், போலிச்செய்திகள் எந்த நாட்டிற்கு அதிக ஆபத்தை உருவாக்கும் எனும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
போலிச் செய்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து…. உலக பொருளாதார மன்றம் எச்சரிக்கை…!!!
Related Posts
திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…
Read moreபி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read more