
தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முன்னணி தங்க நகை வணிக நிறுவனமாக போத்தீஸ் ஸ்வர்ண மஹால் செயல்படுகிறது. இந்நிலையில் பல விதமான நகைகளை அறிமுகம் செய்து வந்த இந்நிறுவனம் தற்போது கலை நயமிக்க ரிவர்சிபுள் என்ற நகையை இந்தியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இந்த நகையின் இரண்டு பக்கத்திலும் ஆச்சரியப்படும் வகையிலான இரண்டு விதமான கலைநய படைப்புகள் இடம் பெற்றிருக்கிறது.
பொதுவாக நகைகளில் எளிமையான வடிவமைப்பும் இரு பக்கமும் வெவ்வேறு நிறங்களில் கற்கள் பதிக்கப்பட்டு இருக்கும். ஆனால் ஸ்வர்ண லக்ஷன நகையின் ஒரு பக்கம் உயரிய இத்தாலியன் கலைநகைய வடிவமைப்பாலும் மறுபக்கம் உன்னதமான பிரதான கலை வடிவமைப்பாலும் தனித்துவமாக உயிரூட்டப்பட்டுள்ளது. இந்த ரிவர்சபில் நகையின் ஸ்வர்ண லக்ஷன கலெக்ஷனுக்கு விளம்பர தூதுவராக நடிகை ஜோதிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்