ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்த மனோஜ் என்ற 18 வயது இளைஞர் போதை ஊசி போட்டபடி தள்ளாடி வந்ததை பார்த்த போலீசார் அவரை சோதனை செய்த போது கட்டு கட்டாக போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் முன்னாள் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து அம்பத்தூர் பகுதியில் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.
போதை ஊசியால் தள்ளாடியபடி வந்த இளைஞர்…. சோதனையில் அதிர்ச்சி…..!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more