கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் தியாகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மது போதையில் காரை ஓட்டி வந்த ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் காரை நிறுத்திவிட்டார்.

ராகேஷ் என்பவர் விபத்தை ஏற்படுத்திய நிலையில் விஷயம் கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக வந்து கிரேன் மூலமாக காரை அங்கிருந்து வெளியே எடுத்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://t.co/a5PahCVlpp