தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க சாமியானா பந்தல்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த சிரமமும் இன்றி பரிசுத்தொகுப்பு பெற ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு… இவர்களுக்கு முன்னுரிமை… தமிழக அரசு உத்தரவு…!!!
Related Posts
2000 உபரி ஆசிரியர்கள்…. அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2000 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 30 மாணவர்களுக்கு…
Read moreஇனி உங்க வீட்டு கிச்சனுக்கே வரும் கேஸ் கனெக்சன்…. சூப்பர் அறிவிப்பு….!!!
இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உங்களுடைய வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையில் வெகுவிரைவில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு…
Read more