காவல், சீருடை அலுவலர்கள், பணியாளர்கள் 3,184 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும், மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 6 பேருக்கும் பொங்கல் பதக்கம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி பிப்ரவரி 1 முதல் ரூ.400 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
பொங்கல் பதக்கம், ரூ.400 : முதல்வர் சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
“5,00,000 பேர் வந்துருக்காங்க”… இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை… அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்தப் பழைய நெனப்பு இருக்கு… அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!!!!
மதுரை பாண்டிக்கோவில் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு விமர்சையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள்,…
Read more“உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன்”… இந்துக்களை சீண்டி பார்க்காதீங்க… சாது மிரண்டால் காடு தாங்காது… முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!!
மதுரையில் இன்று பிரம்மாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன் தான். மதுரைக்கு முருகனுக்கும் நெருக்கம் அதிகம். உலகின்…
Read more