ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 38க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி… அதிகாலையில் சோகம்…!!!
Related Posts
முகேஷ் அம்பானி வசிக்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா…? அம்மாடி தலையே சுத்துதே…!!
இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தார் மும்பையில் 15000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவில் வசிக்கின்றனர். ஆன்டிலியா என்று அழைக்கப்படும் இந்த வீடு 27 மாடிகளைக் கொண்டது. 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் 168 கார் கேரேஜ்,…
Read moreEPFO-வில் கணக்கு இருந்தாலே போதும்… ரூ.7 லட்சம் வரை காப்பீடு…. எப்படி தெரியுமா….?
இந்திய அரசாங்கத்தால் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயன்பெறும் வகையில் இபிஎஃப்ஓ தொடங்கப்பட்டது. இதில் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சமமான அளவில் பங்களிக்கிறார்கள். இந்நிலையில் ஊழியர்கள் இபிஎஃப்ஓ-வில் கணக்கு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.…
Read more