சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியின் நான்கு எம்எல்ஏக்கள் வெளி நடப்பு செய்தனர். ஆளுநர் திரும்பி அனுப்பிய பத்து மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியதை எதிர்த்து பேசிய நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக திமுக அரசு மாற்றி விடக்கூடாது. ஆளும் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம் என கூறி வெளிநடப்பு செய்தார்.
பேரவையில் இருந்து வெளியேறியது பாஜக….. முதல்வர் தீர்மானத்திற்கு எதிர்ப்பு….!!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more