புதிதாக பெயர் வைப்பதால் மட்டும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள twitter பதிவில், தமிழகத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்ய திட்டம் பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விதியை ஒழுங்காக பயன்படுத்தினாலே போதுமானது. புதியதாக பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காது… பாஜக அண்ணாமலை விமர்சனம்…!!!
Related Posts
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது தெரியுமா….? தேதியை அறிவித்த அரசு தலைமை காஜி…..!!!
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இந்தப் பண்டிகை ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெறுவதோடு அசைவ உணவை சமைத்து பலருக்கும் பகிர்ந்தளிப்பார்கள். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு…
Read moreTNPSC குரூப்-4 தேர்வர்கள் கவனத்திற்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறும் நிலையில் மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வை இன்று 20.36 லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று தேர்வு எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான செயல்முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more