சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 155370 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதாவது உடனடி தேவை ஏற்பட்டால் 155370 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் புகார் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் அணியை மெட்ரோ நிர்வாகம் பணி அமர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண் பயணிகளுக்கு உதவி எண்… உடனே நோட் பண்ணுங்க … மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு,….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more