டெல்லி மெட்ரோ நிர்வாகம் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் ரா ஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வாயில் வழியாக பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி புறப்படும் கடைசி ரயில் வரை பயணிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு ஏற்றது போல பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட்டு கொள்ளலாம். மற்ற ரயில்களின் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. .
புத்தாண்டு கொண்டாட்டம்…. மெட்ரோ பயணிகளுக்கு கட்டுப்பாடு…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more