புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜூன் 2) 14 மணி நேரம் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் இன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மரப்பாலம் மற்றும் வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சாரத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்களே…! இன்று(ஜூன் 2) காலை 9 மணி முதல் 14 மணி நேர மின்தடை…. ரெடியா இருங்க….!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more