புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தேர்வுகள் தடையின்றி நடக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பள்ளி மாணவர்கள் தேர்வில் அச்சமின்றி பங்கேற்கலாம் என்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
Related Posts
10th முடித்தவர்கள்… ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மே 10 நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன்…
Read moreகுரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும்…
Read more