புதுச்சேரி மாநில புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபி யாக செயல்பட்டு வந்த மனோஜ் குமார் லால் தற்போது டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதுச்சேரிக்கு புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் ஐபிஎஸ் உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டிஜிபியாக இருந்த மனோஜ் குமார் லால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார். இதனைப் போலவே மிசோரம், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் டிஜிபிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரிக்கு புதிய டிஜிபி நியமனம்…. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!
Related Posts
8 வயது சிறுமி பலாத்காரம்…. கேஸ் கொடுக்காத… குற்றவாளிக்கு ஆதரவு அளித்த சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்…!!
பி ஹோபல்: விடுதி வளாகத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போபாலில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய…
Read moreகாப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read more