புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலியாகினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் மருதா (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் வந்த மருதா காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் பலியானார்.
புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி படுகாயமடைந்த இளைஞர் பலி.!!
Related Posts
“அம்மா இதெல்லாம் ரொம்ப தப்பு”…. தவறை தட்டி கேட்ட மகன்…. இறுதியில் இப்படி ஆயிடுச்சே…???
மதுரை மாவட்டம் சிந்து பட்டி வி கல்லபட்டியை சேர்ந்த முத்துராமனின் மனைவி வளர்மதி. இவர்களுடைய 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக இருந்து வருகிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார்.…
Read moreதாயோடு கள்ளத்தொடர்பு…. கண்டித்த 17 வயது மகன்…. கேட்காததால் நடந்த கொடூரம்…!!!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராமன். இவருடைய மனைவி வளர்மதி. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வளர்மதி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரோடு திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார்…
Read more