தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவோர் tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து குடும்ப தலைவர் பெயர், வீட்டு முகவரி ஆங்கிலத்திலும் தமிழிலும் குறிப்பிடப்பட வேண்டும். அதன் பிறகு குடும்பத் தலைவரின் போட்டோவை பதிவேற்றம் செய்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை அதில் குறிப்பிட வேண்டும். மேலும் குடியிருப்பு சான்றுக்கான ஒரு ஆவணத்தை பதிவு செய்தால் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.
புதிய ரேஷன் கார்டு வாங்குவோர் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!
Related Posts
இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி…. மாணவர்களே மறந்துராதீங்க….!!!
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கு மொத்தம் 2,49,918 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் அவகாசத்தை நீட்டிக்க மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஜூன்…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 4 முனைப்போட்டி…. வெற்றி யாருக்கு…??
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்…
Read more