வருகின்ற மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தள உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளன. குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் மற்றும் ஹிந்தி தேசியவாத வீடி.சவர்க்கரின் பிறந்ததினமான மே 28ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் காரணங்களால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுகவும் அதிகாரப்பூர்வமாக புறக்கணித்துள்ளது.
புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா…. திமுக புறக்கணிப்பு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more