திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் திருஆவினன்குடியில் இருந்து கிரேன் மூலம் பறவை காவடி எடுத்து பூங்கா ரோடு வழியாக கிரிவீதிகளை சுற்றி வலம் வந்தனர். இரண்டு பக்தர்கள் காவடி எடுத்து அவருடன் நடந்து சென்றனர். இந்நிலையில் பறவை காவடி எடுத்து பரவசபடுத்திய பக்தர்களை பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
புகழ்பெற்ற முருகன் கோவில்…. பறவை காவடி எடுத்து வந்து சாமி தரிசனம்…!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more