பிரபாகரன் நிச்சயம் ஒரு நாள் வருவார், அவர் இருக்கின்றார் என்ற எண்ணத்தோடு தான் இருப்பதாக வைகோ கூறியுள்ளார். வைகோ, சென்னை மதிமுக அலுவலகத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 69வது பிறந்தநாளை கட்சியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பேசிய அவர், ‘என்றாவது ஒருநாள் பிரபாகரன் வருவார், அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம். பிரபாகரனுடன் இருந்த பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் போன்றவர்கள் பொய் சொல்லமாட்டார்கள்’ இவ்வாற்ய் கூறினார்.
பிரபாகரன் நிச்சயம் ஒரு நாள் வருவார்…. நம்பிக்கை தெரிவித்த வைகோ…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more