‘பிரதமர் மோடியா? வருங்கால பிரதமர் எடப்பாடியா?’ என சிவகங்கையில் அதிமுகவினரால் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குஜராத் மோடியா? இந்த தமிழ்நாட்டு லேடியா? என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசி இருந்த பாணியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட நிலையில், பாஜகவை அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.
பிரதமர் மோடியா..? வருங்கால பிரதமர் EPS-ஆ..? அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர்…!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more