பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் தட்டிக் கழிக்க வேண்டாம் அதையும் ஒரு கை பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் திமுக இளைஞரணி மாநாடு நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் மாநாட்டில் பேசிய அன்பில் மகேஷ், INDIA கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம் முதல்வர் ஸ்டாலின் பக்கம் திரும்பி உள்ளது. மக்கள் பிரதிநிதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஸ்டாலின் மிகப்பெரிய உதாரணமாக திகழ்ந்து வருகிறார் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
“பிரதமர் பதவி வந்தால் ஒரு கை பார்ப்போம்”…. முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த அன்பில் மகேஷ்…!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more