தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி உயர்கல்வி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய், பிப்ரவரி 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் முன்கூட்டியே பணம் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் அப்படி வழங்கப்படாது எனவும் பிப்ரவரி 15ஆம் தேதி தான் பணம் வழங்கப்படும் எனவும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
பிப்.7 ரூ.1000, பிப்.15 ரூ.1000 .. வங்கிக் கணக்கில் வரவு… தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சி ரீல்ஸ்…. இளம்பெண்களின் அட்டகாசம்…. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்…!!
திருச்சி ரயில் நிலையத்தில் கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட மூன்று இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் டைட்டான ஜீன்ஸ், பனியன் அணிந்து உடலை வளைத்து நெளித்து பாடல் ஒன்றுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடியுள்ளனர். இந்த காட்சிகளை…
Read moreஅயலக தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
வேலை, கல்வி மற்றும் வணிகம் ஆகிய காரணங்களுக்காக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலனை காக்குவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் அயலக தமிழர்களின் குடும்பத்தில் உள்ள மகன் மற்றும்…
Read more