வாகனங்களுக்கு ஜிபிஎஸ் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு பிப்ரவரி மாதம் முதல் சோதனை செய்ய உள்ளது. தற்போது பாஸ்ட் டேக் மூலம் சுங்கவரி செலுத்துவது நடைமுறையில் உள்ள நிலையில் இந்த முறையில் நீங்கள் சிறிது தூரம் நெடுஞ்சாலையை பயன்படுத்தினாலும் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால் GPS Toll முறையில் நீங்கள் பயணிக்கும் தொலைவிற்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும்.
பிப்ரவரி மாதம் முதல் GPS Toll சோதனை… வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!
Related Posts
கடைசில மூளையே குழப்பிருச்சா?…. பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை….!!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில்…
Read moreரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read more