நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து கண்காணிப்பு ஆய்வினை தொடங்கியுள்ளதாக FSSAI ஆலோசகர் சத்யன் கே. பாண்டா தெரிவித்துள்ளார். மொத்தம் 766 மாவட்டங்களில் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் எனவும் ஆய்வு குறித்து அறிக்கை வருகின்ற டிசம்பர் மாதம் உணவுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பால் பொருட்களின் கலப்படத்தை தடுக்க நாடு முழுவதும் ஆய்வு… FSSAI அறிவிப்பு…!!!
Related Posts
பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read moreசபரிமலை கோவில் பிரசாதத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. இதனையடுத்து 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது. சமீபத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…
Read more