பாலியல் தொல்லையால் 18 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கியுள்ளது. திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் போக்சோ சட்டத்தில் கைதான நிலையில் சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
பாலியல் தொல்லையால் 18 வயது சிறுமி தீக்குளித்து மரணம்…. தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!!
Related Posts
தமிழகமே அதிர்ச்சி…! ஹோட்டலில் நடனமாட அழைத்து இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. 3 பேர் கைது…!!!
பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண்…
Read moreஆட்டம், பாட்டம்னு ஜாலியா இருக்கலாம் வாங்க… நம்பி சென்ற இளம் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை…. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!
வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் நடனம் ஆடினால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி தமிழக இளம் பெண்களை அழைத்துச் சென்ற விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது. அதன்படி சமீபத்தில் விபச்சாரத்தில் சிக்கி தமிழகம் தப்பி வந்த…
Read more