அமெரிக்காவை சேர்ந்த மனைவி ஒருவர் குளிர்பானத்தில்  பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கணவனை கொலை செய்ய முயற்சித்ததாக மனைவி மீது கணவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதாவது இது குறித்து கூறிய அவர், சிசிடிவி மூலமாக கண்டுபிடித்ததாக கூறியுள்ளார்.

மேலும் பணத்திற்காக அவர் இவ்வாறு செய்வதாக நினைத்துள்ளார் . ஆனால் கணவருடைய ஐம்பதாவது பிறந்தநாளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்ததற்கு தன்னை பாராட்டாததால் இவ்வாறு செய்ததாக மனைவி போலீசில் வாக்குமூலம் அமைத்துள்ளார்.