நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவை பாரத் என பெயர் மாற்றுவதில் தவறு ஏதும் இல்லை என்று ஆந்திரா அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தரிசனம் செய்தார். அதன் பிறகு கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரோஜா, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது நல்ல முடிவு என்றும் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ளார்.
பாரத் என பெயர் மாற்றுவதில் தவறு ஏதுமில்லை… நடிகை ரோஜா கருத்து…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more