கையில் 3 பாம்புகளை வைத்துக் கொண்டு நபர் காட்டும் வித்தைக் காட்சி இணையத்தில்  வைரலாகி வருகின்றது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.  ஆனால் சில நேரங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது பார்த்து  வருகின்றோம்.

அந்தவகையில் விடீயோவில வனப்பகுதி ஒன்றில் நபர் ஒருவர் கையில் மூன்று பாம்புகளை பிடித்து வைத்துள்ளார். அதனை எந்தவொரு பயமும் இல்லாமல் பிடித்து வைத்தது மட்டுமின்றி, அதனை வைத்து சாகசமும் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by 🍁𝗥𝗔𝗝𝗨 😎𝗧𝗗𝗩🍁 (@its_rj_95)