பானிபூரி சாப்பிட்ட சகோதரர்கள் 2 பேர், உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா (10), விஜய் (6) ஆகியோர் வீட்டின் அருகே உள்ள கடையில் பானிபூரி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட, பெற்றோர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பானிபூரி சாப்பிட்ட சகோதரர்கள் 2 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!
Related Posts
ரூ.5 லட்சம் – ரூ.5 கோடி வரை கடன் பெறுங்கள்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!
இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர்…
Read moreBREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more