வடக்கு டெல்லி நரேலா பகுதியில் பாஜக பெண் நிர்வாகி வர்ஷா பவார்(28) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அவர் காணாமல் போன நிலையில் பள்ளியின் அறையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அறை வெளியில் பூட்டப்பட்டிருந்ததால் அவர் இறந்த தகவல் தாமதமாக தான் தெரியவந்தது. இவருடைய கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரான சோகன்லால் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாஜக பெண் நிர்வாகி படுகொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more