மக்களவைத் தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்த்த நிலையில் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது. குறிப்பாக தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க நினைக்கும் அதிமுக அந்த கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவும் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக பக்கம் சாய்ந்த பாமக… வேறு வழியே இல்லாமல் இபிஎஸ் எடுத்த முடிவு… நொடிக்கு நொடி பரபரப்பு…!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more