பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகாரில் கலவரக்காரர்களை தூக்கிவிட்டு தக்க பாடம் புகட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த மூன்று நாட்களில் பீகார் ஷெரி மற்றும் நாலந்தா மாவட்ட தலைமையகமான சஜாராவில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்கள் பதிவாகியுள்ளன. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 30ஆம் தேதி ராம நவம்பை ஊர்வலத்தின் போது மோதல் தொடங்கிய நிலையில் அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரக்காரர்கள் தூக்கிலிடப்படுவார்கள்…. அமித்ஷா ஸ்பீச்….!!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more