கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து முதல்வர் சித்தராமையா, து. முதல்வர் DK சிவகுமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்த அவர்களுக்கு காங்., தலைவர் கார்கே வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்…. கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்…!!
Related Posts
செம ஷாக்…! ஒரு மாத காதலுக்கே இப்படியா…? ரயில் முன் பாய்ந்து காதல் தற்கொலை… காரணம் என்ன..?
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரயில் முன் பாய்ந்த நிலையில் இளம்பெண் மற்றும் வாலிபரின் உடல்கள் சிதறி கிடந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…
Read moreராட்சத விளம்பர பலகையால் 14 பேர் உயிரிழந்த விவகாரம்…. தொழிலதிபர் அதிரடி கைது….!!!
மும்பையில் கடந்த 13ஆம் தேதி வீசிய புழுதி புயலில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
Read more