உத்தர பிரதேச காவல்துறை முன்னாள் டிஜிபி விஜய்குமார், அவரின் மனைவி ஆகியோர் பாஜகவில் இன்று இணைந்தனர். லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான பிரஜேஸ் பாதக் முன்னிலையில் 2 பேரும் பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து அவர்களுக்கு பாஜக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் காங்கிரஸ், சமாஜ்வாதி நிர்வாகிகள் சிலரும் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த மிக முக்கிய புள்ளி…. அரசியலில் அதிரடி திருப்பம்…!!
Related Posts
55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளி திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என…
Read more